எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இன்னும் 278 மெற்றிக் டன் எரிபொருள் இருக்க வாய்ப்பு – கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் எதிர்வுகூறல்!

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பற்றலுக்கு உள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இன்னும் 278 மெற்றிக் டன் எரிபொருள் இருப்பதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனீ லகதபுர தெரிவித்துள்ளார்.
தீப்பற்றலுக்குள்ளான கப்பலால் ஏற்பட்ட சுற்றாடல் பாதிப்பு தொடர்பில் ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் முதற்கட்ட அறிக்கை எதிர்வரும் 30 ஆம் திகதி பிரதமரிடம் கையளிக்கப்படவுள்ளது.
கொழும்பு துறைமுகத்தில் இருந்து 9.5 கடல் மைலுக்கு அப்பால் கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பற்றலுக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வித்தியா படுகொலை விவகாரம்: இராஜாங்க அமைச்சர் விஜயகலாவின் செயற்பாடுகளிலும் சந்தேகம்?
நாட்டை முழுமையாக மூடுவதற்குப் பதிலாக தொற்று அதிகமாக உள்ள இடங்களை மாத்திரம் முடக்குவதே சிறந்தது – ஜனா...
நாட்டு வைத்தியரின் கொவிட் தடுப்பு தேசிய ஔடதத்திற்கு ஆயுர்வேத திணைக்களம் அனுமதி!
|
|