ஊர்காவற்றுறை பொலிஸ் அதிகாரி அலுவலகத்துக்கு அண்மையில் கைக்குண்டு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/04/5aa24de0a6bf9-.jpg)
ஊர்காவற்றுறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்துக்கு அண்மையில் பழைய கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் துப்பரவாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது குறித்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இது பழைய குண்டு என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
க.பொ.த. (உ/த) பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!
யாழ். மாவட்டத்தில் சட்டவிரோத செயற்பாடுகளை நிறுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும்அவசியம் - ய...
உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு 3 பெருந்தோட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் - விவசாய அமைச்சு...
|
|