ஊரடங்கு உத்தரவை மீறிய 65 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது – பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2020/05/download-5-20.jpg)
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் 18 ஆம் திகதிமுதல் இன்றுவரையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் கீழ் 65 ஆயிரத்து 930 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் குறித்த காலப்பகுதியில் 18 ஆயிரத்து 614 வாகனங்களையும் பொலிஸார் பொறுப்பேற்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் கைது செய்யப்பட்டவர்களில் 20 ஆயிரத்து 926 நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரவு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கடற்றொழிலாளர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை !
கொரோனா தொடர்பில் எந்த அறிகுறிகளும் காட்டாத பட்சத்தில், அவர் தனிமைப்படுத்தலின்றி தங்கள் கடமைகளைச் செய...
நாட்டில் 3 இலட்சம் சிறார்கள் பாதுகாப்பற்ற முறையில் வாழ்கின்றனர் - நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்...
|
|