உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களைப் பொறுப்பேற்கும் பணி ஆரம்பம்!

பெரும் இழுபறிகளுக்கு மத்தியில் தற்போது நடைபெறவள்ள உள்ளூராட்சி மன்றங்களில் 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களைப் பொறுப்பேற்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.
இதற்கான கால எல்லை எதிர்வரும் 15ம் திகதியுடன் நிறைவு பெறுகின்றது. குறித்த இந்த கால எல்லையை மேலும் நீடிப்பதா இல்லையா என தேர்தல்கள் ஆணைக்குழு இன்னும் தீர்மானிக்கவில்லை தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் எம்.எம்.முஹமட் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
இன்று முழு சந்திர கிரகணம் - 103 நிமிடங்கள் நீடிக்கும்!
கொரோனா வைரஸ்: இத்தாலியில் இதுவரை 50 சுகாதார பணியாளர்கள் மரணம்!
கல்விச் செயற்பாட்டை மேற்கொள்ளும் வகையில் பல்கலைக்கழக மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி - உபவே...
|
|