உரிய அனுமதியுடன் தொல்பொருள் அகழ்வு – கல்வி அமைச்சர்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/09/3ec9343e2b152bfb43cbaa71d64e738c_M.jpg)
தொல்பொருள் அகழ்வு செயல்பாடுகளுக்கு உரிய அனுமதி வழிமுறைகளை பின்பற்றும்படி கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
தொல்பொருள் மற்றும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஸ்தலங்களுக்கு அருகாமையில் நிர்மாணிக்கப்படும் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சுற்றுலாத்துறை கட்டமைப்புப் பணிகளை துரிதப்படுத்தும்படி அமைச்சர் அதிகாரிகளை பணித்துள்ளார்.
Related posts:
வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு மானிய விலையில் 10 அத்தியாவசிய பொருட்கள் - பிரதமர் மகிந்த ராஜபக்ச!
இலங்கைக்கு 1.5 மில்லியன் டொலர் நிதி நன்கொடையாக வழங்குகின்றது அவுஸ்திரேலியா!
கிழக்கு மாகாண சபையின் அரச நிறுவனங்களில் வீட்டுத்தோட்டம் அமைக்குமாறு மாகாண ஆளுநர் பணிப்பு!
|
|