உரிய அனுமதியுடன் தொல்பொருள் அகழ்வு – கல்வி அமைச்சர்!

தொல்பொருள் அகழ்வு செயல்பாடுகளுக்கு உரிய அனுமதி வழிமுறைகளை பின்பற்றும்படி கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
தொல்பொருள் மற்றும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஸ்தலங்களுக்கு அருகாமையில் நிர்மாணிக்கப்படும் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சுற்றுலாத்துறை கட்டமைப்புப் பணிகளை துரிதப்படுத்தும்படி அமைச்சர் அதிகாரிகளை பணித்துள்ளார்.
Related posts:
மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுமாறு கோரிக்கை!
சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
பயண கட்டுப்பாட்டிற்கு அப்பால் இறுக்கமான தீர்மானம் - பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவிப்பு!
|
|