உயர்தரப் பரீட்சை, புலமைப் பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு !
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2021/07/Students_18102018_SPP_CMY-405x263.jpg)
இவ்வாண்டுக்கான தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுதராதர உயர்தர பரீட்சை தினங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
அதேவேளை கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சை ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதிமுதல் 31 ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
Related posts:
தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் விடுத்துள்ள எச்சரிக்கை!
கொரோனா மரணம்: இலங்கை அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்த சர்வதேச மன்னிப்புச்சபை!
இறக்குமதி செய்யப்படும் இரசாயன உரங்கள் மற்றும் விதைகளின் தரம் மற்றும் விலையை மேற்பார்வை செய்வதற்கு தே...
|
|