உதவிப் பொருட்களுடன் சீன விமானம்
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/06/1-95-765x510.jpg)
இயற்கை அனர்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஒரு தொகை நிவாரணப் பொருட்களுடன் விமானம் ஒன்று இலங்கையை வந்தடைந்துள்ளது.
கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்துள்ள இந்த விமானத்திலுள்ள நிவாரணப் பொருட்களை பொறுப்பேற்பதற்காக அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் அமைச்சர்கள், இலங்கையில் உள்ள தூதுவர் தலைமையிலான அதிகாரிகள் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.
Related posts:
யாழ்.நகரப் பகுதிகளில் பொலிஸாரின் ரோந்து நடவடிக்கை அதிகரிப்பு!
அனைத்து ஊழியர்களும் பணிக்கு செல்வது இன்னமும் கட்டாயம் இல்லை – அரசாங்கம் தெரிவிப்பு!
காலிமுகத்திடல் போராட்டம் – வகிபாகம் செய்த மூன்றாம் தரப்பு தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் ...
|
|
ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதித்தமைக்கு பாகிஸ்தான் அரச தலைவர் இம்ரான் கான் இலங்கை அரசுக்கு நன்றி த...
சீனாவிடமிருந்து ஒரு மில்லியன் மெற்றிக் தொன் அரிசி நன்கொடையாக இலங்கைக்கு - மார்ச் மாதம் நாட்டிற்கு வந...
வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்கள் மூலம் வருமானம் - 2021ஆம் ஆண்டு மட்டும் 3,221 மில்லியன் கிட்டியது!