உணவு விசம் – யாழில் 7 வயது மாணவன் பலி!

யாழ்.பரியோவான் கல்லூரியில் கல்வி கற்று வரும் தரம் 2 மாணவன் ஒருவர் கோழி இறைச்சி நஞ்சாகியதால் உயிரிழந்துள்ளார்.
வீட்டில் சமைத்த உணவு விசமடைந்ததாலேயே அவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது இரண்டு சகோதரர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவரது இரண்டு சகோதரர்களும் வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்டு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Related posts:
அரச காவலர்களின் வேலை நேரத்தில் 68 வருடங்களின் பின்னர் மாற்றம்!
தமிழ் மக்கள் சந்தோசமான வாழ்வை மீண்டும் அனுபவிக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் தலைமையே வழிவக...
IMF உடனான வேலைத்திட்டத்தின் முதலாவது மீளாய்வை இலங்கை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது - ஜப்பானிய நிதிய...
|
|