உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் ஆராய்வு!

Friday, September 29th, 2017

அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் அமைச்சர்கள் மங்கள சமரவீர, ரிஷாத் பதியுதீன், மஹிந்த அமரவீர, சுஜீவ சேரசிங்க மற்றும் எரான் விக்கிரமரத்ன ஆகியோரும் உரிய அமைச்சுக்களின் அதிகாரிகளும் பங்குபற்றினர் எனத் தெரியவருகின்றது.

Related posts: