இ-ஹெல்த் திட்டம்: கணினி மயப்படுத்தப் படுத்தப்படும் 300 வைத்திய சாலைகள் – சுகாதார அமைச்சர்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/10/55cc6c7cc852593bd1276fdd2deda1f8_XL.jpg)
300 வைத்தியசாலைகள் 2020ஆம் ஆண்டளவில் இ-ஹெல்த் செயற்றிட்டத்தின் கீழ் கணினி மயப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
மக்களுக்கு இ-ஹெல்த் அட்டை ஒன்றும் வழங்கப்படும். இதற்காக இந்திய நிறுவனம் ஒன்றுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது என்று சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துமறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார்..
Related posts:
யாழில் தொழில் மேம்பாட்டு வேலைத்திட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை!
அரிசியின் விலை குறைகின்றது? - அமைச்சர் மஹிந்த அமரவீர!
இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்கு சீனாவின் சினோபோர்ம் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி - தேசிய மருந்துகள்...
|
|