இலங்கையில் இன்று கடும் காற்றுடன் கூடிய காலநிலை!
Thursday, June 16th, 2016
நாட்டின் பல பகுதிகளில் கடும் காற்று வீசக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுவதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு பகுதி, தென் மாகாணம் மற்றும் தெற்கு கடற் பிரதேசங்களில் கடும் காற்று வீசலாமெனவும் நாட்டின் தென் பகுதியில் ஓரளவு மேகக் கூட்டங்களை அவதானிக்க முடியும்மெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வட மாகாணங்களின் பல இடங்களிளும் மழைப் பெய்யக்கூடிய நிலை காணப்படுவதாகவும், பிற்பகல் 2.00 மணிக்கு பிறகு கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழைப் பெய்யுமெனவும் காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
Related posts:
மக்களிடம் மன்னிப்பு கோரினார் இராணுவ தளபதி!
டிசம்பரில் உள்ளுராட்சி தேர்தல்கள் இடம்பெற வாய்ப்பு!
சிறுவர் பெண்கள் வன்முறைகளை கல்வி ஊடாக தடுத்து நிறுத்த வேண்டும் - அரச அதிபர் மகேசன் தெரிவிப்பு!
|
|
|
நாடு தழுவிய ரீதியில் நெல் இருப்புக்கள் கணக்கிடப்பட வேண்டும் – அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம் அரசாங...
சுதந்திரமான அமைதியான சமூக வாழ்விற்கு பாதிப்பை ஏற்படுத்தும் குழுக்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு செயலாள...
உர வகைகளுக்கான கடனான 23,000 மில்லியனில் 93 வீதம் மீளச் செலுத்தப்பட்டுள்ளது - அமைச்சர் மகிந்த அமரவீர ...


