இரண்டாவது விசேட மேல் நீதிமன்றத்தின் பணிகள் ஆரம்பம்!

நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரலவின் தலைமையில் இரண்டாவது விசேட மேல்நீதிமன்றத்தின் பணிகள் இன்று(14) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
கடந்த காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் உள்ளிட்ட குற்றங்களை குறித்து விசாரணை செய்வதற்கு மூவரடங்கிய நீதிபதிகள் கொண்ட, மூன்று விசேட நீதிமன்றங்களை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், முதலாவது விசேட மேல் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
தொழில் அதிகாரிகள் வேலைக்கு திரும்பும்வரை சம்பளம் கிடையாது – தொழில் ஆணையாளர் திட்டவட்டம்!
இறக்குமதி செய்யப்பப்படும் புத்தகங்களுக்கு வரிவிலக்கு – கல்வி அமைச்சர் அகிலவிராஜ்!
மின்பாவனையாளர்களின் பாதுகாப்பிற்கு புதிய சட்டங்கள்!
|
|