இரண்டாவது விசேட மேல் நீதிமன்றத்தின் பணிகள் ஆரம்பம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/03/download-20.jpg)
நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரலவின் தலைமையில் இரண்டாவது விசேட மேல்நீதிமன்றத்தின் பணிகள் இன்று(14) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
கடந்த காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் உள்ளிட்ட குற்றங்களை குறித்து விசாரணை செய்வதற்கு மூவரடங்கிய நீதிபதிகள் கொண்ட, மூன்று விசேட நீதிமன்றங்களை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், முதலாவது விசேட மேல் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
இரகசிய வாக்கெடுப்பில் 44 உறுப்பினர்கள் வாக்களிப்பு!
அடுத்த 10 நாட்களும் பயணங்களை முற்றாக நிறுத்திக்கொள்ளுங்கள் - பொது மக்களுக்கு அரச வைத்திய அதிகாரிகள் ...
தவறான தகவல்களை வழங்கி பணத்தை பெற்றுக்கொள்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - அஸ்வெசும நலன்புரி திட்ட...
|
|