இன்று யாழ்ப்பாணம் வருகிறார் ஜனாதிபதி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்றையதினம் வருகைதரவுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி குழுகூட்டம் இடம்பெறவுள்ள நிலையில், அதில் பங்குகொள்ளும் பொருட்டே ஜனாதிபதி யாழ்ப்பாணம் செல்கிறார். இந்த கூட்டம் யாழ்ப்பாண செயலகத்தில் பிற்பகல் இடம்பெறவுள்ளது
அதன்போது மாவட்டத்தில் அபிவிருத்தி மற்றும் மீளாய்வுகள் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளன இந்த கூட்டத்திற்கு மாகாணத்தின் சகல அரசாங்க அதிபர்களும், அதிகாரிகளும், பங்குகொள்வார்கள் என தெரிவிக்கப்படுகிறதுஇதனிடையே, வடமாகாண ஆளுநரையும் ஜனாதிபதி சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
குடிநீர் சேவையை சீராக்க பவுசர், புனரமைப்பு பணிக்கு JCB இயந்திரம், அபிவிருத்திக்கு விஷேட நிதி - பிரதம...
தமரை மொட்டின் வெற்றியில் எமது பயணத்தின் தடைகள் உடையும்- ஈ.பி.டி.பி முக்கியஷ்தர் விந்தன்!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமனம்!
|
|
நாட்டின் நிலைமைகள் குறித்து தீர்மானிக்க அனைத்து மாவட்டச் செயலாளர்களையும் கொழும்புக்கு வருமாறு அவசர அ...
மாணவி வித்தியா கொலையாளிகளை பாதுகாத்தது விஜயகலா மகேஸ்வரனே - அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனா...
அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையிலாத் தீர்மானம் 91 மேலதிக வாக்குகளால் தேற்கடிப்பு!