இன்று நள்ளிரவுமுதல் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/07/nnnnnnnnnnnnnnn-40.png)
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைகள் இன்று (10) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் ஒக்டைன் 92 வகை பெட்ரோல் ஒரு லீட்டர் 8 ரூபாவினாலும்இ 95 ஒக்டைன் வகை பெட்ரோல் 7 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன்இ டீசலின் விலை 9 ரூபாவினாலும்இ சூப்பர் டீசலின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
Related posts:
நாளை முதல் வானிலையில் மாற்றம்!
தீப்பற்றிய எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலின் எஞ்சியுள்ள பாகங்களை தேடும் பணிகள் முன்னெடுப்பு!
மத்திய வங்கியின் ஆளுநரை பதவியிலிருந்து நீக்குவதற்கு எந்த திட்டமும் இல்லை - ஜனாதிபதி தெரிவிப்பு!
|
|