இன்றுமுதல் முதலாம் தவணை விடுமுறை ஆரம்பம்!
Friday, April 6th, 2018
நாட்டிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரத்துடன் இயங்குகின்ற பாடசாலைகளின் முதலாவது தவணை இன்று(06) நிறைவடைவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் முதலாம் தவணை வழங்கப்பட்டு மீண்டும் எதிர்வரும் 23ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் என்று கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை முஸ்லிம் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 11ஆம் திகதி முதல் முதலாவது தவணைக்கான விடுமுறை வழங்கப்பட்டு மீண்டும் எதிர்வரும் 16ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு இடமளிக்கப்படாது - பிரதமர்!
பொதுசுகாதார அதிகாரிகளின் அலுவலகங்களுக்கு மேலதிக வாகனங்களை வழங்க சுகாதார அமைச்சு தீர்மானம்!
பாஸ்மதி தவிர்ந்த ஏனைய அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கு தடை – வெளியானது வர்த்தமானி அறிவிப்பு!
|
|
ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் போதைப்பொருட்களுக்கு அடிமை - புனர்வாழ்வளிக்கும் தேசிய அதிகார சபையின் ஆ...
ஊரடங்கு அமுலில் இல்லாத இடங்களிலும் மக்கள் தேவையற்ற வகையில் ஒன்றுகூடவேண்டாம் - ஜனாதிபதி ஊடகப்பிரிவு வ...
நாம் ஒன்றுபடுவதை அரசியல்வாதிகள் விரும்பவில்லை - ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் தலைவர் கஞானசார தேரர...