இந்தியா காஷ்மீரில் அமர்நாத் யாத்திரிகர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பிரதமர் ரணில் விக்ரசிங்க கண்டனம் தெரிவித்துள்ளார்.
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/07/201707111517145202_Against-Kashmiri-ethos-Separatist-leaders-condemn-attack_SECVPF.jpg)
இந்தியா காஷ்மீரில் அமர்நாத் யாத்திரிகர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பிரதமர் ரணில் விக்ரசிங்க கண்டனம் தெரிவித்துள்ளார். அனட்நாக் பகுதியில் யாத்திரிகர்களின் பேருந்து பயணித்த வேளையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்
இதில் 7 பேர் பலியானதுடன், 19 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். இந்தநிலையில், சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்ளுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமது அனுதாபத்தையும் வெளியிட்டுள்ளார்
Related posts:
சாவகச்சேரியில் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல்!
பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்க வருகின்றது தடை - அமைச்சரவை அனுமதி!
5 விநாடிகள் முகக்கவசமின்றி இருப்பது ஆபத்து - மருத்துவர் சந்திம ஜீவந்தர எச்சரிக்கை!
|
|