இந்தியா காஷ்மீரில் அமர்நாத் யாத்திரிகர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பிரதமர் ரணில் விக்ரசிங்க கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியா காஷ்மீரில் அமர்நாத் யாத்திரிகர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பிரதமர் ரணில் விக்ரசிங்க கண்டனம் தெரிவித்துள்ளார். அனட்நாக் பகுதியில் யாத்திரிகர்களின் பேருந்து பயணித்த வேளையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்
இதில் 7 பேர் பலியானதுடன், 19 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். இந்தநிலையில், சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்ளுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமது அனுதாபத்தையும் வெளியிட்டுள்ளார்
Related posts:
வழிகாட்டி கையேடு வழங்கப்படவில்லை - ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு!
இறக்குமதி செய்யப்படுகின்ற பால்மாக்களின் விலை குறைப்பு!
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உள்நாட்டலுவல்கள் அமைச்சு விடுத்தள்...
|
|