இந்தியவின் 72வது சுதந்திரதினவிழா யாழ்ப்பாணத்தில்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/08/Untitled-1-copy-1.jpg)
யாழ் இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடுசெய்திருந்த யாஇந்தியவின் 72வது சுதந்திரதினவிழா ழ் கச்சேரி வீதியிலுள்ள இந்திய இல்லத்தில் இன்று காலை இடம்பெற்றது
இதன்போது யாழ் இந்திய உயர்ஸ்தானிகர் சங்கர் பாலச்சந்திரன் இந்திய தேசியக்கொடியினை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்
அத்துடன் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் சுதந்திரதின உரையினை உயர்ஸ்தானிகர் வாசித்ததுடன் வடக்கில் இந்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் உரையாற்றினார்.
யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கன் வேதநாயகன் வடமாகாண ஆளுனரின் செயலாளர் இளங்கோவன் வடமாகாண பிரதம செயலாளர் பத்திநாதன் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
Related posts:
இவ்வருட பரீட்சைகளின் கால அட்டவணை வெளியீடு!
சிறுவர்கள் பயமின்றி வைத்திய ஆலோசனையுடன் பைசர் தடுப்பூசியை பெற முடியும் - குழந்தைகள் வைத்திய நிபுணர் ...
கடன் மறுசீரமைப்பு விவகாரம் - சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் குழு இலங்கைக்கு விஜயம்!
|
|
'வனக் கிராம்' திட்டத்தை மருதங்கேணி, மணற்காடு பிரதேசத்தில் இருந்து ஆரம்பிக்க நடவடிக்கை - அமைச்சர் சி...
இவ்வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 2000 வீதமாக அதிகரிப்பு - பேராசிரியர் நிலீகா மலவிகே சுட்டிக்க...
பாதுகாப்பு விவகாரங்களில் மேலும் ஒத்துழைப்பது குறித்து ஆலோசிக்க சீன இராணுவக் இலங்கை உள்ளிட்ட மூன்று ...