அவசர கால சட்டத்தை மேலும் ஒரு மாதம் நீடிக்கும்!

அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்க நாடாளுமன்றம் அங்கீகாரமளித்துள்ளது.
அவசரகால சட்டத்தை மேலும் ஒரு காலத்துக்கு நீடிப்பது தொடர்பான வர்ததமானி அறிவித்தல் கடந்த 22 ஆம் திகதி வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், அவசரகால நிலைமையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை, இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.
இதையடுத்து, இன்று மாலை இடம்பெற்ற வாக்கெடுப்பில், குறித்த பிரேரணை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
Related posts:
டெங்கு நோய் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!
ஊரடங்கு உத்தரவை மீறும் மக்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பு – இதுவரை 58 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது என...
பிம்ஸ்டெக் மாநாட்டில் பாரத பிரதமர் கலந்துகொள்வது உறுதியாகவில்லை - இலங்கை இந்தியாவின் வருகின்றது உயர்...
|
|