அரிசி உற்பத்தி உயர்வு!

Friday, August 17th, 2018

தற்போதைய பருவகாலத்தில் இலங்கையின் அரிசி உற்பத்தி 56 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக விவசாயத்திணைக்களத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த பருவகாலத்தில் மொத்தமாக 1.424 மில்லியன் டொன்கள் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 3 லட்சத்து 60 ஆயிரம் ஹெக்டேயர்களில் நெற் பயிற்செய்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: