அரச ஊழியர்கள் பணிக்கமர்த்துவது தொடர்பில் விசேட சுற்றறிக்கை!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2021/04/download-1-48.jpg)
அரச ஊழியர்கள் பகுதி பகுதியாக பணிபுரியும் வகையிலான திட்டங்களுடன் கூடிய சுற்றறிக்கை ஒன்று இன்றையதினம் (27) வெளியிடப்படவுள்ளதாக அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கொவிட்-19 பரவல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்படுவதாகவும் குறித்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
10 இந்திய மீனவர்கள் கைது!
பாலாவி விமானப்படை புலனாய்வு அதிகாரிகள் அதிகாலையில் சுற்றிவளைப்பு - 8 பேர் கைது!
ஓவியங்களை வரைந்த, தரிசு நிலங்களில் பயிர்ச்செய்த இளைஞர், யுவதிகளை மீண்டும் முன்வருமாறு ஜனாதிபதி பகிரங...
|
|