அரசியல் நன்மைகளுக்காக நீதித்துறையை பயன்படுத்த தயாரில்லை – நாமல் ராஜபக்ஷ!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/12/1576641370-Naml-2.jpg)
அரசியல் நன்மைகளுக்காக நீதித்துறையை பயன்படுத்த தயாரில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வீரகெட்டிய பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் இவ்வாறு தெரிவித்த நாமல் ராஜபக்ச தமது கட்சி ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின்னர் எந்தவித அரசியல் பழிவாங்கள் நடவடிக்கைககளையும் முன்னெடுக்க போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
வாய்க்காலை புனரமைத்து தருமாறு நல்லூர் தெற்கு பகுதி மக்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் கோரிக்கை!
உயர்த்தர பரீட்சையின் விடைத்தாள்களை திருத்தும் பணிக்கான ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பதிகதி...
முதலாம் தரத்திற்கு சிறுவர்களை அனுமதிப்பது தொடர்பில் வருகின்றது புதிய விதிமுறை!
|
|
சவால்கள் தொடர்பில் தெரியாமல் ஜனாதிபதிப் பொறுப்பை ஏற்கவில்லை - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட...
கந்தளாய் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ஜீவன் தொண்டமான் ...
2026ஆம் ஆண்டில் இலங்கையின் வறுமை விகிதம் 22 சதவீதத்தை விட அதிகரிக்கும் - உலக வங்கி எதிர்வுகூறுல்!