அரசியலமைப்பு பேரவை யோசனை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/03/srilanka_parliament-8.jpg)
அரசியலமைப்பு பேரவை அமைப்பது தொடர்பான யோசனை வாக்கெடுப்பின்றி பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு பேரவை அமைப்பது தொடர்பான யோசனை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றில் முன்மொழியப்பட்டிருந்ததுடன் அதன் மீதான விவதம் இடம்பெற்று வந்த நிலையில் குறித்த யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
Related posts:
சுதந்திரக் கட்சி தலைமையில் ஆட்சி அமைப்பேன் : ஜனாதிபதி உறுதி!
யாழில் கடந்த 23 நாட்களில் 72 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!
சதொசவிடமிருந்து சலுகை விலையில் புத்தாண்டு நிவாரணப் பொதி - இந்தியா வழங்கும் 40,000 மெட்ரிக் தொன் அரி...
|
|