அமைச்சரவை சந்திப்புகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/05/thumb_large_thumb_large_sri-lanka-parliament.jpg)
எதிர்வரும் வாரமளவில் அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்த உள்ளதால் அமைச்சரவை சந்திப்புகளை, ஜனாதிபதி தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளார்.
மேலும் தற்போது சீனாவுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பிய பின்னரே அமைச்சரவையில் குறித்த இந்த மாற்றங்கள் இடம்பெற உள்ளன.
Related posts:
எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளது.
கிளிநொச்சியில் மலேரியா தொடர்பான பரிசோதனைகள்!
தாதியர்கள் தொடர்பில் புதிய திட்டம் - கோட்டாபய ராஜபக்ஷ!
|
|