அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/11/images-11-1.jpg)
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் நாளை(15) மூடுவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
மேலும், வாக்கெண்ணும் மத்திய நிலையமாக பயன்படுத்தப்படவுள்ள பாடசாலைகளை இன்று(14) முதல் மூடப்படுவதாக கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் ஆர். எம் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
Related posts:
தேர்தல் சுமுகமாக முடிந்தததற்கான காரணத்தை வெளியிட்டார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் !
போட்டித் தடையை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை!
அமெரிக்காவை புரட்டிப்போட்ட பனிப்புயல் மற்றும் கனமழை - திணறும் மக்கள்!
|
|