அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை!
Thursday, November 14th, 2019தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் நாளை(15) மூடுவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
மேலும், வாக்கெண்ணும் மத்திய நிலையமாக பயன்படுத்தப்படவுள்ள பாடசாலைகளை இன்று(14) முதல் மூடப்படுவதாக கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் ஆர். எம் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
Related posts:
தேர்தல் சுமுகமாக முடிந்தததற்கான காரணத்தை வெளியிட்டார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் !
போட்டித் தடையை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை!
அமெரிக்காவை புரட்டிப்போட்ட பனிப்புயல் மற்றும் கனமழை - திணறும் மக்கள்!
|
|