அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் – முடங்கியது திருகோணமலை நகரம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2021/05/Trincomalee-700x375-1.jpg)
திருகோணமலை மாவட்டத்தில் அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டதைத் தொடர்ந்து பல கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், திருகோணமலை நகர்ப் பகுதியில் மருந்தகங்கள்,அத்தியாவசியத் தேவைகளுக்கான பொருட்கள் விற்பனைகள் தவிர்ந்த அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.
இதனால், திருகோணமலை மாவட்டத்தின் நகர்ப் பகுதி, கந்தளாய், மூதூர் மற்றும் கிண்ணியா ஆகிய நகரப் பகுதிகள் வெறிச்சோடிக் காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன
Related posts:
கிராம அலுவலர்கள் நிரந்தரமாக நியமிக்கப்படாமையால் மக்கள் அவதி!
அணித்தலைவர்களாக சந்திமால், தரங்க!
புத்தாண்டின் வரவு புதுப் பொலிவை தரவேண்டும் - ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் V.K.ஜெகன்!
|
|