அடுத்தவாரம் 5 நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறும்!

அடுத்தவார நாடாளுமன்ற அமர்வுகள் ஐந்து நாட்களுக்கு இடம்பெறும் என ஆளும்கட்சியின் பிரதான அமைப்பாளர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, எதிர்வரும் 4 ஆம் திகதிமுதல் 8 ஆம் திகதிவரையிலான ஐந்து நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகளை நடத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
டெல்டா பிறழ்வின் ஐந்தாவது அலையும் ஏற்படும் அபாயமுள்ளது - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!
ஜனவரி 1 முதல் இலங்கை வரும் அனைத்துப் பயணிகளும் விமான நிலையத்தில் கட்டாயமாக்கப்படுகிறது புதிய நடைமுறை...
ஆசியாவில் மிகவும் தரப்படுத்தப்படாத 18 இடங்களில் யாழ்ப்பாணமும் உள்ளடக்கம்!
|
|