30 இலங்கை அகதிகள் மீண்டும் இலங்கை வருகை!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/10/Image00005kuwait-610x392-300x193.jpg)
யுத்தக்காலத்தில் அகதிகளாக இந்தியாவின் தமிழ்நாட்டுக்குச் சென்ற இலங்கை அகதிகள் 30பேர், எதிர்வரும் 18ஆம் திகதி நாட்டுக்கு மீண்டும் வரவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
பூமியில் மனிதர்கள் அழிந்து போவார்கள்! பேராசிரியர் எச்சரிக்கை!!
பொலிஸ் திணைக்கள பதில் ஊடகப் பேச்சாளராக அஜித் ரோஹன!
கொரேனா தொற்றால் இதுவரை 14 கர்ப்பிணிகள் உயிரிழப்பு - 2 ஆயிரத்து 404 தாய்மார்களுக்கும் தொற்றுறுதி என க...
|
|