யாழ்ப்பாணக் கல்வி வலயத்தின் தமிழ்மொழித் தினப் போட்டிகள் !

யாழ்ப்பாணக் கல்வி வலயத்தின் தமிழ்மொழித் தினப் போட்டிகள் எதிர்வரும்-17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
அந்த வகையில் யாழ்ப்பாணக் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு யாழ்.புனித மரியாள் வித்தியாலயத்திலும், கோப்பாய்க் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு புத்தூர் சோமாஸ்கந்தக் கல்லூரியிலும், நல்லூர்க் கோட்டப் பாடசாலைகளுக்கு கொக்குவில் இந்துக் கல்லூரியிலும் இடம்பெறவுள்ளன.
Related posts:
கிளாலி பகுதியில் காட்டுக்குச் சென்றவர் சடலமாக மீட்பு!
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு - அரசாங்க தகவல் ...
சவால்களை வெற்றிகொண்டு சுற்றுலா தொழிற்துறையின் புதிய பயணத்திற்கு தயாராகுங்கள் - ஜனாதிபதி வலியுறுத்து!
|
|