முதலாம் தரத்திற்காக மாணவர்களுக்கான சுற்றறிக்கை ஜூன் மாதம் வெளியீடு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/05/st11.jpg2_1.jpg)
2018ஆம் ஆண்டுக்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளவதுடன் தொடர்புடைய சுற்றறிக்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய விண்ணப்பங்கள் ஜூன் மாதம் முதலாம் திகதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
ஊடகங்களின் ஊடாக அவை வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
Related posts:
எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் அரச பணியாளர்களின் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட வேண்டும் ...
10 பேர்ச்சஸ்ஸூக்கும் அதிகமான வீட்டுத் தோட்டங்களுக்கு 2 இலட்சம் - விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹான் ப...
17 இலட்சம் ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கு காலையில் போசாக்குள்ள உணவு வழங்குவது சாத்தியமாகியுள்ளது - கல்...
|
|
கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சைகள் அறிவிக்கப்பட்ட திகதியிலேயே நடைபெறும் - கல்வி அமைச்சின் செய...
இலங்கையில் இருந்து 33 உணவு ஏற்றுமதிக்கு சீனா அனுமதி - சீனக் குடியரசின் சுங்க நிர்வாகத்திற்கும் இலங்க...
நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றும் உரைகளுக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது - சபாநாய...