மீளவும் சட்டமா அதிபர் உள்ளிட்ட மூவருக்கு அழைப்பாணை!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/10/Judges-vulnerable-says-Delhi-court-awards-10yr-term-.jpg)
மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு சட்டமா அதிபர் , கொழும்பு குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் மருதானை காவல் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டு குழுவின் ஏற்பாட்டாளர் ரயத் ஜயலத் , தனக்கு பிணை கோரி தாக்கல் செய்துள்ள விண்ணப்ப மனு கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது குறித்த இந்த அழைப்பாணை விடக்கப்பட்டுள்ளது.
Related posts:
தென்னே ஞானாநந்த உள்ளிட்ட 4 பேர் விளக்கமறியல்!
தேசிய தாய்ப்பால் வாரம் இன்றுமுதல் ஆரம்பம் - குடும்ப நல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் அறிவிப்பு!
வடக்கில் இவ்வருடம் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நேரத்தில் உரங்களை வழங...
|
|
ஏழு மாதங்களில் 6 இலட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகம் - குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தெரிவிப்பு!
மீண்டும் யாழ்ப்பாணம் வந்திறங்கியது எலையன்ஸ் ஏர் விமானம் - மீண்டும் சேவையை முன்னெடுக்க ஆரம்பித்தது ப...
எதிர்வரும் மூன்று மாதங்களில் கோம்பயன் மணல் மயானத்தில் மருத்துவக் கழிவுகளை எரிப்பதற்கான எரியூட்டி செய...