மீண்டும் விமான சேவை ஆரம்பம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/12/438723637Untitled-11.jpg)
வர்தா புயல் காரணமாக தடைப்பட்டிருந்த சென்னைக்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவை மீண்டும் இன்று ஆரம்பமானது.
இதற்கமைவாக UL 121 என்ற இலங்கை விமானம் இன்று முற்பகல் 11.30 க்கு சென்னையை நோக்கி பயணமானது.
இந்த விமானத்தில் 295 பயணிகளும் 11 விமானப் பணியாளர்களும் இதில் இடம்பெற்றிருந்தனர்.
Related posts:
உயர் தர பரீட்சை விடைத்தாள் மதிப்பிடும் பணிகள் நாளை ஆரம்பம்!
புங்குடுதீவிலிருந்து சட்டவிரோதமாக இறைச்சிக்காக மாடுகளை கடத்திச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவ...
கல்வி மற்றும் பொருளாதார முகாமைத்துவம் ஆகிய துறைகளின் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் - ஜெய...
|
|