நிலக்கடலை , சோளம இறக்குமதிக்கு தடை!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2020/01/Groundnut.jpg)
நிலக்கடலை மற்றும் சோளம் ஆகியவற்றின் இறக்குமதிக்கு தடை விதிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தீர்மானத்தின்படி, ஜனவரி 15ம் திகதி முதல் நிலக்கடலை மற்றும் சோளத்திற்கான இறக்குமதி முற்றாக தடி செய்யப்படும் என கூறப்படுகின்றது.
Related posts:
வயோதிபரை பலியெடுத்த கார் பொலிஸாரிடம் சிக்கியது!
பலத்த காற்று வீசக்கூடும் –இலங்கை முழுவதும் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள காலநிலை அவதான நிலையம்!
தயாரிக்கப்பட்ட பாடங்களை பாடசாலைகள் ஊடாக பெற்றுக் கொள்ள வசதி - தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர்...
|
|