தடை செய்யப்பட்ட கிளைபோசட் பூச்சிக்கொல்லி கண்டுபிடிப்பு!

தடை செய்யப்பட்ட 1000 கிலோ கிராம் கிளைபோசட் (மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவரங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி) பெஹெலியகொட சுங்க களஞ்சியத்தில்வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சுங்கப்பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
Related posts:
50 ஆவது நாள் போராட்டத்தை முன்னிட்டுப் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்ட விழிப்புணர்வுத் துண்டுப் பிரச...
தமிழர் பகுதிகளில் அபிவிருத்தி திட்டங்கள் மீளவும் துரிதப்படுத்தப்படும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவ...
கல்விக் காலத்தை ஒரு வருடத்தால் குறைப்பதற்கான பேச்சுவார்த்தை - பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!
|
|