டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/05/download-4-3.jpg)
விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஒன்று இன்றும் நாளையும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு செயலனி தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டம் 700 குழுக்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ப்ரஷீலா சமரவீரதெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 17,580 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 60 வீதத்தால் குறைவடைந்துள்ளதாகவும்வைத்திய நிபுணர் ப்ரஷீலா சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் இதற்காக விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஒன்றுமுன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Related posts:
எம்.சி.சி. உடன்படிக்கையில் கனவில் கூட கைச்சாத்திடப் போவதில்லை - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதி!
உலகளாவிய மாற்றங்களுடன் இலங்கை வேகமாக தகவமைதல் வேண்டும் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்து!
குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 24 பேரைக் கைது செய்ய சிவப்பு அறிவித்தல் - பொலிஸ் ஊடகப் பேச்சாளார் தெரி...
|
|