சிகை அலங்கரிப்பு நிலையங்களின் நேரக்கட்டுப்பாடு தளர்வு!

யாழ் மாவட்ட சிகை அலங்கரிப்பு நிலையங்களுக்கு இன்று 19 ஆம் திகதி முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நேரக்கட்டுப்பாட்டைத் தளர்த்தியுள்ளதுடன் 23 ஆம் மற்றும் 30 ஆம் திகதிகளில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் திறக்கப்படுமெனவும் 25 ஆம் திகதி விடுமுறை தினம் எனவும் யாழ். மாவட்ட சிகை ஒப்பனையாளர் சங்கங்களின் ஒன்றியத் தலைவர் அறிவித்துள்ளார்.
Related posts:
புகையிரதத்தில் மோதி இளைஞர் பலி!
மானி அடிப்படையிலான வீட்டுத்திட்டத்துக்கு 250 பேர் தெரிவு!
கோர விபத்து - இரண்டு வயது சிறுமியும் தந்தையும் உயிரிழப்பு!
|
|