சிகை அலங்கரிப்பு நிலையங்களின் நேரக்கட்டுப்பாடு தளர்வு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/12/625.500.560.350.160.300.053.800.900.160.90-2.jpg)
யாழ் மாவட்ட சிகை அலங்கரிப்பு நிலையங்களுக்கு இன்று 19 ஆம் திகதி முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நேரக்கட்டுப்பாட்டைத் தளர்த்தியுள்ளதுடன் 23 ஆம் மற்றும் 30 ஆம் திகதிகளில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் திறக்கப்படுமெனவும் 25 ஆம் திகதி விடுமுறை தினம் எனவும் யாழ். மாவட்ட சிகை ஒப்பனையாளர் சங்கங்களின் ஒன்றியத் தலைவர் அறிவித்துள்ளார்.
Related posts:
ஊரடங்குச் சட்டத்தை மீறிய 5185 பேர் இதுவரை கைது – பொலிஸார்!
எதிர்வரும் 10 ஆம் திகதி உயர்தர பரீட்சை குறித்த தீர்மானம் - பரீட்சைகள் திணைக்களம்!
அதிகரித்த வெப்பநிலை - மார்ச் 01 வரை வெளிப்புற நடவடிக்கைகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதைத் தவிருங்கள் - ...
|
|