கனிய எண்ணெய் விநியோகம் சீரானது!

கடந்த வாரம் கனிய எண்ணெய் தொழிற்சங்க ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு காரணமாக எரிபொருள் விநியோக நடவடிக்கையில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
தற்போது நாடு முழுவதும் எரிபொருள் விநியோக நடவடிக்கை வழமைக்கு திரும்பியுள்ளதாக, இலங்கை கனிய எண்ணெய் களஞ்சியசாலை நிறுவனம் தெரிவித்துள்ளது
Related posts:
வற் வரியில் மேலும் பல திருத்தங்கள் - நிதியமைச்சர்!
நாட்டில் எதிர்வரும் மாதங்களில் கடும் வறட்சி ஏற்படும் – அனர்த்த முகாமைத்துவ அமைச்சு!
அதிகரித்துச் செல்லும் கொரோனா: இலங்கைக்கு செல்லவேண்டாம் என அமெரிக்கா எச்சரிக்கை!
|
|