அனைத்து துறைகளிலும் புத்திஜீவிகள் உருவாகவது அவசியம் – ஜனாதிபதி!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/11/maithri.jpg)
நாட்டின் நீண்ட கால அபிவிருத்திக்கு சகல துறைகளிலும் புத்திஜீவிகள் உருவாவது முக்கியமானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மருத்துவ ஆய்வக நிபுணர்களின் வருடாந்த அறிவியல் மாநாட்டில் நேற்று(20) கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உலகம் முழுவதும் மேற்கொள்ளப்படும் புதிய ஆராய்ச்சிகளின் அடிப்படையில் இலங்கையின் சுகாதார துறையை மேம்பட்ட நிலைக்கு கொண்டுச் செல்வதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு!
அறிவிக்கப்படாத மருந்துப் பொருட்களின் விலை கூடுதலாக அதிகரிக்காது - 273 அத்தியாவசிய மருந்துகளை கொள்மு...
கல்வி பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை நாளை ஆரம்பம் - வினாப் பத்திரங்கள் பரீட்சை இணைப்பு மையங்களுக்கு ...
|
|