“நீதியரசர் பேசுகின்றார்” நூல் வெளியீட்டு விழாவில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்று சிறப்பித்தார்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/06/DSCF1061.jpg)
வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனால் எழுதப்பட்ட “நீதியரசர் பேசுகின்றார்” நூல் வெளியீட்டு விழாவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்றையதினம் நடைபெற்ற குறித்த நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் விக்னேஸ்வரனின் அழைப்புக்கு இணங்க இந்த நிகழ்வில் செயலாளர் நாயகம் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விவசாயிகள் மற்றும் கடற்றொழிலாளர்கள் நலன்கருதி - இந்தியாவில் இருந்து மண்ணெண்ணெய் கொண்டுவரும் நடவடிக...
நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும் - எமது மக்கள் சார்ந்த நல்ல விடயங்களுக்காக ஜனாதிபதிக்கு தேவையான ஒத்...
பல்வேறு தீர்வுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராயப்பட்ட தெல்லிப்பளை பிரதேச அபிவிருத்தி குழு...
|
|