வலி வடக்கில் ஆலய நிகழ்விற்கு ஈ.பி.டி.பி உதவி

Tuesday, September 2nd, 2025


~~

கட்டுவன் மேற்கு கற்கோட்ட பிள்ளையார் ஆலய அன்னதான நிகழ்வுகளுக்கு தேவையான அரிசி ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியினரால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஆலய நிர்வாகத்தினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில், கட்சியின் வலி வடக்கு பிரதேச சபை கௌரவ உறுப்பினர்களான க.கஜாகரன், பா.ஸ்ரீதரன், ர.சுகிர்த்தனா ஆகியோரினால் நேற்று ஆலய நிர்வாகத்திடம் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


இணைய எல்லைகளை பாதுகாப்பதே நாம் எதிர் நோக்கும் பாரிய பிரச்சினையாகும் - பாதுகாப்பு செயலாளர்!
பீ.சி.ஆர் பரிசோதனை அறிக்கையை சுகாதார பிரிவினரிடம் கையளிக்காவிட்டால் யாழ்.நகரில் வர்த்தக நிலையங்களை த...
தமிழரின் வாக்குகள் ராஜபக்சர்களுக்கு கிடைக்கவில்லை என கவலையடையவில்லை - நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ரா...