துபாய் சர்வதேச விமான நிலைய பணிகள் இடைநிறுத்தம்!
Monday, March 16th, 2026
….
துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே இடம்பெற்றதாக கூறப்படும் ட்ரோன் தாக்குதல் காரணமாக அங்குள்ள எரிபொருள் தொட்டியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி துபாய் சர்வதேச விமான நிலைய பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடனடியாக தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் தற்போதைய நிலையில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது
000
Related posts:
பிஜி தீவில் நிலநடுக்கம்!
ரஷ்ய தயாரிப்பு 'ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசிக்கு ஒளடத ஒழுங்குறுத்தல்அதிகார சபை அங்கீகாரம்!
வேலைகளை இலகுவாக்கும் வகையில் சுற்றறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளது –வேலை செய்யாமல் மக்களை இழுத்தடிக்க ...
|
|
|


