ஈ.பி.டி.பியின் யாழ்ப்பாணம் பிரதேச வட்டாரக்குழு, கட்சியின் செயற்பாட்டாளர்களுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துரைாடல்!
Thursday, October 3rd, 2024
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின், யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வட்டாரக்குழு உறுப்பினர்கள் கட்சியின் செயற்பாட்டாளர்களுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இன்று (03.10.2024) முற்பகல் யாழ் கட்சியின் தலைமையகத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது தற்போதைய அரசியல் நிலைமைகள், நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு, தேர்தல் பிரச்சார முன்னெடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.
குறிப்பாக நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முகங்கொடுக்கும் பொறிமுறைகள் மற்றும் வெற்றிகரமான பிரசார நடவடிக்கைகள் குறித்தும் செயலாளர் நாயகத்தினால் தெளிவூட்டப்’பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சகல வசதிகளும் கொண்ட கிராமமாக இரணைதீவு கிராமம் உருவாக்கப்படும்: இரணைமாதா நகரில் அமைச்சர் தேவானந்தா உற...
மன்னாருக்கு வேலைவாய்ப்புக்களும் உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது - காற்றாலை அங்குரார்...
வெடுக்குநாறி விவகாரத்தை விசாரிக்க விசேட குழு - அமைச்சர் டக்ளஸ் ஜனாதிபதியிடம் வலியுறுத்து!
|
|
|
மக்களின் தேவைகள் உரிய காலத்தில் தீர்த்துவைக்கப் படவேண்டும் – வவுனியா மாவட்ட அரச அதிபரிடம் டக்ளஸ் தேவ...
காணத் தவறாதீர்கள்…. இன்று இரவு 10 மணிக்கு SUN NEWS தொலைக்காட்சியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் டக்...
மட்டக்களப்பு வாகரை களப்பு அபிவிருத்தியில் அமைச்சர் டக்ளஸ் கரிசனை – துரித நடவடிக்கை எடுப்பது தொடர்பி...


