காவலூர் நகரில் பேருந்து நிலையம் – கள ஆய்வில் பிரதேச சபை!
Wednesday, January 21st, 2026
……
பொது நிர்வாக உள்நாட்டு அமைச்சினால் ஊர்காகவற்றுறை பிரதேச சபைக்கு 10 மில்லியன் தொடக்ககம் 20 மில்மில்லிய ரூபா கிடைக்க உள்ள நிலையில் மேற்படி நிதியினை ஊர்காவற்றுறை நகரத்தில் தற்போது அரச தனியார் பேருந்துகள் தரித்து நின்று இப்பிரதேச மக்களுக்கு பொருத்தமான பஸ் நிலையத்துடன் கடைத்தொகுதிகளை அமைக்கும்படி ஊர்காவற்றுறை பிரதேச சபை அமர்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊர்காவற்றுதறை பிரதேச சபை உறுப்பினர் புவி அவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக ஊர்காற்றுறை பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் அதற்கு பொருத்தமான இடத்தினை நேரில் சென்று பார்வையிட்டடனர்
Related posts:
மக்கள் தொகையில் வீழ்ச்சி - யாழ் மாவட்டத்தின் நாடாளுமன்ற ஆசனமொன்று குறைக்கப்படுவதாக தேர்தல் ஆணைக்குழ...
நீதிமன்றத்தின் தடை உத்தரவை நீக்கி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப விரைவில் நடவடிக்கை - கல்வி அமைச்சர் அ...
தேர்தலொன்றுக்கு தயாராகுங்கள் - தமது திணைக்களத்திற்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளதாக அரச அச்சக ...
|
|
|


