உடுவில் பிரதேச செயலகத்தில் சர்வதேச சிறுவர்தின நிகழ்வு – சமுர்த்திப் பயனாளிகளின் பிள்ளைகளுக்கு அப்பியாசக் கொப்பிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கிவைப்பு!

Wednesday, October 25th, 2023

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் அனுசரணையில் உடுவில் பிரதேச செயலகத்தில் நடத்தப்பட்ட சர்வதேச சிறுவர் தின நிகழ்வும் மாணவர் சக்தி கற்றல் உபகரணங்கள் வழங்கும் இன்றையதினம் நடைபெற்றது

உடுவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தெரிவு செய்யப்பட்ட சமுர்த்திப் பயனாளர்களின்  பிள்ளைகளுக்கான அப்பியாசக் கொப்பிகளை வழங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் ஊடாக சுமார் 310 மாணவர்கள் நன்மையடையவுள்ள நிலையில், இன்றையதினம் (25.10.2023) அமைச்சரினால் சம்பிரதாயபூர்வமாக 60 பயனாளர்களுக்கு அப்பியாசப் புத்தகங்களை வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


நிரந்தர அரசியல் தீர்வுக்கு தென்னிலங்கை மக்களின் மனங்களை வென்றெடுப்பது அவசியம் - டக்ளஸ் தேவானந்தா!
மனதாபிமான முறையில் ஓர் அரசியல் தீரமானம் எடுத்து, தடுத்து வைத்திருக்கின்ற அரசியல் கைதிகளை விடுதலை செய...
நீர்கொழும்பு களப்பு அபிவருத்தி திட்டத்தை நிறைவு செய்வதற்கு தடையாக உள்ள காரணிகளை அகற்றுவது தொடர்பில் ...