நீர்கொழும்பு களப்பு அபிவருத்தி திட்டத்தை நிறைவு செய்வதற்கு தடையாக உள்ள காரணிகளை அகற்றுவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Tuesday, August 24th, 2021

நீண்ட காலமாக நிறைவு செய்யப்படாமல் இருக்கின்ற நீர்கொழும்பு களப்பு அபிவருத்தி திட்டத்தினை நிறைவு செய்வதற்கு தடையாக இருக்கின்ற காரணிகளை களைவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்ந்துள்ளார்.

அதேபோன்று, களப்பு அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வேலைகளின் முன்னேற்றம் தொடர்பாகவும் கடற்றொழில் அமைச்சர் கேட்டறிந்து கொண்டார்.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இன்று நடைபெற்ற இக்கலந்துரையாடலில், அமைச்சின் செயலாளர் திருமதி. இந்து இரத்னாயக்கா மற்றும் சம்மந்தப்பட்ட நிறைவேற்று அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

000

Related posts:

எமது மக்களுக்கான நிரந்தர தீர்வை நான் நிச்சயம் பெற்றுத்தருவேன் - பருத்தித் துறையில் டக்ளஸ் எம்.பி.
எமது நிலைப்பாட்டை ஏற்று எம்மோடு பயணிக்க விரும்புபவர்களை அரவணைத்துச் செல்லத் தயார் - அமைச்சர் டக்ளஸ்...
மக்கள் மத்தியில் காணப்படும் குழப்பங்களுக்கு சரியான தெளிவை ஏற்படுத்துவதாக கட்சியின் செயற்பாடுகள் அமைய...

பனம் தொழில் துறை சார்ந்த மக்களின் வாழ்வுக்கு ஒளி கொடுத்தவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே - அல்லைப்பிட்டி...
இருப்பதை பாதுகாப்பதுடன் முன்னோக்கி நகருவதே எனது அரசியல் தந்திரோபாயம் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெர...
யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் விநியோகம் தொடர்பில் ஆராய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஐவர் கொண்ட விச...