Monthly Archives: August 2024

வேலணை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகம் அமைச்சர் டக்ளசுடன் அவசர சந்திப்பு!

Thursday, August 1st, 2024
வேலனை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் செயற்பாடுகளை மேலும்  வினைத்திறனுடன் முன்கொண்டு செல்வது தொடர்பாக, அதன்  நிர்வாகத்தினர் அமைச்சர் டக்ளஸ் தோவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினர்.... [ மேலும் படிக்க ]

நியமனத்தில் விடுபட்டவர்களுக்கு வழங்கப்பட்டது நியமனம் – அமைச்சர் டக்ளஸை நேரில் வந்து கௌரவித்தனர் யாழ் பல்கலைப் பட்டதரிகள்!

Thursday, August 1st, 2024
........ பட்டம் பெற்றும் பதவிநிலை நியமனங்களில் உள்வாங்கப்பதிருந்த 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழக கலைத்துறை பட்டதாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் துரித முயற்சியால் ... [ மேலும் படிக்க ]

வடக்கின் கடற்றொழிலாளர்களுடன் அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு – சீன உதவிகள் குறித்து கலந்துரையாடல்!

Thursday, August 1st, 2024
வடக்கு மாகாணத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் சங்கங்களின் சமாசங்களின் பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில் அமைச்சர் டகள்ஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

புலம்பெயர் இளையோருக்கு அமைச்சர் டக்ளஸ் உணர்வுபூர்வ அழைப்பு!

Thursday, August 1st, 2024
சுவிஸ்லாந்தில் வாழ்ந்து வருகின்ற புலம்பெயர் மக்களின் இரண்டாவது தலைமுறையை சேர்ந்த இளையோர், இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள அமைச்சர்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – அனலைதீவு பிரதான வீதி புனரமைப்பு ஆரம்பம்!

Thursday, August 1st, 2024
நீண்ட காலமாக மக்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்திவந்த அனலைதீவு பிரதான வீதி புனரமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த வீதியின் புனரைப்பு அவசியம் குறித்து ஈழ மக்கள் ஜனநாயக... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமாக நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடி – இந்திய மீனவர்களின் படகொன்று கடற்படை படகொன்றுடன் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு!

Thursday, August 1st, 2024
சட்டவிரோதமாக நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் படகொன்று இலங்கை கடற்படையினருக்கு சொந்தமான படகொன்றுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.... [ மேலும் படிக்க ]

புங்குடுதீவில் அட்டைப் பண்ணை – ஏதுனிலை குறித்த நடவடிக்கைக்கு அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து!

Thursday, August 1st, 2024
யாழ், புங்குடுதீவு பிரதேசத்தில்  நீர்வேளாண்மை உற்பத்திகளுக்கு பொருத்தமானதென அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில், கடலட்டை பண்ணை உற்பத்தி நடவடிக்கைகளை விரைவுபடுத்துவது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன விலகல்!.

Thursday, August 1st, 2024
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாமில் இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சிராஷ் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை அணியின்... [ மேலும் படிக்க ]

அனைத்து மாவட்டங்களினதும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள், மாவட்ட பிரதி மற்றும் உதவி தேர்தல்கள் ஆணையாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு!

Thursday, August 1st, 2024
  சகல மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளும், மாவட்ட பிரதி மற்றும் உதவி தேர்தல்கள் ஆணையாளர்களும் கொழும்பில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நாளைமறுதினம் (03) அழைக்கப்பட்டுள்ளனர்.... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் முதன் முறையாக இருதரப்பு கிரிக்கெட் தொடர்!

Thursday, August 1st, 2024
ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் முதன் முறையாக இருதரப்பு கிரிக்கெட் தொடர் ஒன்றை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. மூன்று ஒருநாள் போட்டிகளைக் கொண்ட... [ மேலும் படிக்க ]