Monthly Archives: July 2024

அடுத்த பதினைந்து நாள்களுக்கு வகுப்பறை கற்பித்தல் நடவடிக்கைகள் மட்டுமே முன்னெடுக்கப்படும் – இலங்கை தேசிய அதிபர்கள் சங்கம் அறிவிப்பு!

Monday, July 22nd, 2024
எதிர்வரும் பதினைந்து நாட்களுக்கு வகுப்பறைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளில் மாத்திரம் ஈடுபடவுள்ளதாக இலங்கை தேசிய அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பராக்கிரம விக்கிரமசிங்க... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் 6.1 பில்லியன் டொலர்களை அனுப்பியமையே இலங்கையினால் ஒரு நாடாகக் காலூன்றி நிற்க முடிந்தது – அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!

Monday, July 22nd, 2024
”வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் கடந்த 2019 ஆம் ஆண்டில் இலங்கைக்கு 6.1 பில்லியன் டொலர்களை அனுப்பியமையினாலேயே இலங்கையினால் ஒரு நாடாகக்  காலூன்றி நிற்க முடிந்தது” என தொழில்... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷில் தொடரும் வன்முறை – 1000 இந்திய மாணவர்கள் அவசரமாக வெளியேற்றம்!

Monday, July 22nd, 2024
பங்களாதேஷில் தொடரும் வன்முறையையடுத்து, அந்நாட்டிலிருந்து 1,000 இந்திய மாணவர்கள் நாடு திரும்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய மாணவர்களைப் பாதுகாப்பாக அழைத்து... [ மேலும் படிக்க ]

அபிவிருத்தியின் வெற்றி அனைவருக்குமானதே – அரசியல் பேதங்களுக்கு அப்பால் செயற்படுவோம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Monday, July 22nd, 2024
அரசாங்க அதிகாரிகள் மக்களுக்காக உச்சளவில் சிறந்த சேவையை வழங்குவது அவசியம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன் அரசியல் பேதங்களுக்கு அப்பால் நாட்டின்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்ட கண்ணகைபுரம் இளைஞர் விவசாய தொழில் முனைவோர் கிராமமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அங்குரார் பணம்!

Saturday, July 20th, 2024
. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் ஆலோசனையின் பிரகாரம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முன்மொழிவிற்கு அமைவாக நாடளாவிய ரீதியில் மாவட்டத்திற்கு ஒரு கிராமம் என்றதன் அடிப்படையில்... [ மேலும் படிக்க ]

சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அரிசி பொதிகளை பருத்தித்துறை பிரதேச பயனாளர்களுக்கு வழங்கிவைத்தார் அமைச்சர் டக்ளஸ் !

Saturday, July 20th, 2024
சீன அரசாங்கத்தினால் வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு என மனிதாபிமான ரீதியில் வழங்கப்பட்ட அரிசி பருத்தித்துறை பிரதேச பயனாளர்களுக்கு வழங்கிவைக்கும் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்... [ மேலும் படிக்க ]

பிரச்சினைகளுக்கு தீர்வைக்காண வன்முறையற்ற ஜனநாயக வழியில் மக்கள் அணிதிரண்டால் தீர்வினை பெற்றுத்தர எப்போதும் தயாரகவே இருக்கின்றேன் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, July 20th, 2024
பிரச்சினைகளுக்கு வன்முறையற்ற ஜனநாயக முறைப்படி தீர்வினை காண மக்கள் அணிதிரளும் பட்சத்தில் தீர்வினை பெற்றுத்தர எப்போதும் தயாரகவே இருக்கின்றேன் என   அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ஆலோசனை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்மொழிவு – இளம் விவசாய முயற்சியாண்மை கிராமமாக யாழ் மாவட்டத்தில் ஈவினைக் கிராமம் அங்குரார்ப்பணம்!

Saturday, July 20th, 2024
இளம் விவசாய முயற்சியாண்மை கிராமமாக யாழ் மாவட்டத்தில் ஈவினைக் கிராமம் இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது ஜனாதிபதியின்... [ மேலும் படிக்க ]

வீர வணக்கம்!

Saturday, July 20th, 2024
ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரான மூத்த போராளி, எமது சமகால தோழர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் "பனாகொடை மகேஸ்வரன் " காலமானார்.  அவருக்கு எமது வீர வணக்கங்களை... [ மேலும் படிக்க ]

மகளிர் ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 போட்டி – ஆரம்ப ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை வென்றது இந்திய அணி!

Saturday, July 20th, 2024
இலங்கையின் தம்புள்ளையில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 போட்டிகளின், ஆரம்ப ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை வெற்றி கொண்டுள்ளது. இந்நிலையில் இந்தப்போட்டியில்... [ மேலும் படிக்க ]