சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அரிசி பொதிகளை பருத்தித்துறை பிரதேச பயனாளர்களுக்கு வழங்கிவைத்தார் அமைச்சர் டக்ளஸ் !

Saturday, July 20th, 2024

சீன அரசாங்கத்தினால் வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு என மனிதாபிமான ரீதியில் வழங்கப்பட்ட அரிசி பருத்தித்துறை பிரதேச பயனாளர்களுக்கு வழங்கிவைக்கும் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா..

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் சீனா அரசாங்கத்திடம் இருந்து வடமாகாண கடற்றொழிலாளர்களுக்கு பெற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது

00

Related posts:


இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு ஈ. பி. டி. பி. யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வாழ்த...
தரம் - 03 அதிபர் சேவை – உதவிக் கல்விப் பணிப்பாளர் விவகாரங்களுக்கு ஜனவரியில் தீர்வு - அமைச்சர் தேவாவ...
அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் வாழ்க்கை செலவு கூட்டத்தில் ஆராய்வு – திங்களன்று அம...