Monthly Archives: May 2024

தேயிலைத் தோட்டங்களுக்கு தற்போது வழங்கப்படும் உர மானியத்தை அதிகரிப்பதற்கு தீர்மானம்!.

Friday, May 10th, 2024
தேயிலைத் தோட்டங்களுக்கு தற்போது வழங்கப்படும் உர மானியத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த உர மானியத்தை 10 ஏக்கரில் இருந்து 50 ஏக்கர் வரை வழங்குவதற்கு... [ மேலும் படிக்க ]

இந்தியன் ப்ரீமியர் லீக் – பஞ்சாப் கிங்ஸ் அணியை வென்றது ரோயல் செலஞ்ர்ஸ் பெங்களூரு அணி!

Friday, May 10th, 2024
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ரோயல் செலஞ்ர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதின. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப்... [ மேலும் படிக்க ]

தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகள் திறக்கப்பட்டன!

Friday, May 10th, 2024
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 234.8 ஏக்கர் காணிக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகள் திறக்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாண  ஆளுநர் பி.எஸ்.எம்.... [ மேலும் படிக்க ]

முன்று தீவுகளின் மின் கட்டண குறைப்புக்கு அமைச்சரவை பத்திரம் – தீவகத்தில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, May 10th, 2024
நெடுந்தீவு நயினாதீவு அனலைதீவு ஆகிய மூன்று தீவகளிலும் வாழும் மக்களின் மின்சார பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கவுள்ளதுடன் அப்பகுதிகளில் காற்றலை மின்... [ மேலும் படிக்க ]

வரவுள்ள தேர்தல்களில் தமிழ் மக்கள் வெற்றிபெறும் தரப்பில் கதாநாயகர்களாக இருப்பது அவசியம் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Friday, May 10th, 2024
தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீராப் பிரச்சினையாக வைத்திருந்து அரசியல் ஆதாயம் தேடுவோரின் விருப்பமே தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்தும் முயற்சி என்று விமர்சித்துள்ள அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் அபிலாசைகளை ஈ.பி.டி.பியால் பெற்றுக்கொடுக்க முடியும் – வேலணையில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, May 10th, 2024
தமிழ் மக்களின் அபிலாசைகளை தேசிய நல்லிணக்கமே  நிறைவேற்றிக் கொடுக்கும். அத்துடன் அதுவே சாத்தியமான வழிமுறையாகவும் உள்ளது என ஈழ மக்கள் ஜன நாயக கட்சியின்  செயலாளர் நாயகமும்  கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

கட்சியின் தீவக செயற்பாட்டாளர்களுடன் அமைச்சர் கலந்துரையாடல்.

Friday, May 10th, 2024
அமைச்சரும் ஈழ மக்கள் ஜன நாயக கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் தீவகத்தின்  வேலணை, ஊர்காவற்றுறை நெடுந்தீவு மற்றும் காரைநகர் ஆகிய  பிரதேசங்களை உள்ளடக்கிய... [ மேலும் படிக்க ]

குறிகாட்டுவான் இறங்கு துறைக்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம் – ஏற்படும் இடையூறுகளை அகற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்து!

Friday, May 10th, 2024
......... புங்குடுதீவு, குறிகாட்டுவான் இறங்கு துறைக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நெடுந்தீவிற்கும் குறிகாட்டுவானுக்கும் இடையிலான பயணிகள்... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவுக்கு புதிய மின்பிறப்பாக்கி – . சாதாரண தரப் பரீட்சை காலத்தில் இணைப்புத் துண்டிப்பும் இடை நிறுத்தம் – அமைச்சர் டக்ளசுடனான சந்திப்பில் துறைசார் அதிகாரிகள் இணக்கம்!

Thursday, May 9th, 2024
.............. க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நிறைவடையும் வரையில்,  யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்புக்களை துண்டிக்காது நெகிழ்வுப்... [ மேலும் படிக்க ]

புலோப்பளை அறத்திநகர் கடல்றொழிலாளர்கள் கோரிக்கை – இறங்குதுறை மற்றும் வீதியை அமைக்கும் வகையில் திட்டம் தயாரிக்குமாறு துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் டக்ளஸ் பணிப்பு!

Thursday, May 9th, 2024
புலோப்பளை, அறத்திநகர் கடல்றொழிலாளர் சங்கத்தினரின் தொழில் நடவடிக்கைகளுக்காக  இறங்குதுறை மற்றும் அதனோடு குறித்த இடத்திற்கு சொல்லும் வீதியையும்  அமைக்கும் வகையிலான... [ மேலும் படிக்க ]