Monthly Archives: April 2024

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை – பசில் ராஜபக்ஷவுடனான சந்திப்பில் ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளதாக தகவல்!

Saturday, April 6th, 2024
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தாம் இன்னும் தீர்மானிக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவை சந்தித்த போது ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் நில அதிர்வு !

Saturday, April 6th, 2024
அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் நில அதிர்வு பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.8 மெக்னிடியூட்டாக குறித்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நில... [ மேலும் படிக்க ]

இந்தியன் ப்ரீமியர் லீக் – சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்யை வென்றது சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி !.

Saturday, April 6th, 2024
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின்... [ மேலும் படிக்க ]

அடுத்த 75 வருடங்களில் நாடு முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின் கல்வி முறைமையில் புதிய மாற்றம் ஏற்பட வேண்டும்- ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Saturday, April 6th, 2024
அறிவைப் புதுப்பித்தல் என்பது கல்வியின் பாரிய பணியாக மாறியுள்ளதாகவும், அடுத்த 75 வருடங்களில் நாடு முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின் கல்வி முறைமையில் புதிய மாற்றம் ஏற்பட வேண்டுமென... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் நடைபெற்ற சர்வதேச மிதிவெடி விளிப்புனர்வு விசேட நிகழ்வு – அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்பு!

Saturday, April 6th, 2024
வடக்கில் கறிப்பாக மகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் வேலைத்திட்டத்தை விரைவில் முடிவுக்கு கொண்டுவர வேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முகமாலை கிராம... [ மேலும் படிக்க ]

மக்களுக்குகாக மீண்டும் அவ்விடத்திற்கு வருவேன். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி!

Friday, April 5th, 2024
நான் சரியான திசையிலேயே எனது பயணத்தை முன்னெடுத்திருக்கின்றேன். அந்த வகையில் இங்குள்ள இயற்கை வளமான சுன்னக்கல்லை பயன்படுத்தினால் அது எமது மக்களுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தும்... [ மேலும் படிக்க ]

அரசியல் நலன்களுக்காக ஆய்வுகளை நிறுத்த முடியாது. – அமைச்சர் டக்ளஸ் திட்டவட்டம்!

Friday, April 5th, 2024
பொன்னாவெளி பிரதேசத்தில் சீமேந்து தொழிற்சாலையை அமைப்பதற்கான ஆய்வுப் பணிகள் தொடர்பில் சில அரசியல் தரப்புக்களினால் உண்மைக்குப் புறம்பான கருத்துக்கள்... [ மேலும் படிக்க ]

மக்கள் நலத் திட்டங்களை சாத்தியமாக்கும் பொறுப்பு அரசியல்வாதிகளைப் போலவே அரசாங்க அதிகாரிகளையும் சார்ந்துள்ளது. – ஜனாதிபதியின் தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய வலியுறுத்து!

Friday, April 5th, 2024
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவிற்கமைய ஆரம்பிக்கப்பட்ட அஸ்வெசும, உறுமய, மலைநாட்டுத் தசாப்தம் உள்ளிட்ட வேலைத் திட்டங்களின் பலன்களை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க... [ மேலும் படிக்க ]

கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் காணப்படும் பாதுகாப்பு அச்சுறுத்தலை வெளிப்படுத மாணவன் ஒருவனால் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல்!

Friday, April 5th, 2024
கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ, இணையத்தளத்திற்கு சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று இந்த தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், தற்போது அதனை வழமைக்கு கொண்டு வருவதற்கான பணிகள்... [ மேலும் படிக்க ]

கடந்த வருடத்தில் மாத்திரம் 24 சந்தேகநபர்கள் பொலிஸ் பாதுகாப்பில் உயிரிழப்பு – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தகவல்!

Friday, April 5th, 2024
கடந்த வருடத்தில் மாத்திரம் 24 சந்தேகநபர்கள் பொலிஸ் பாதுகாப்பில் வைத்து உயிரிழந்ததாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர்... [ மேலும் படிக்க ]