Monthly Archives: October 2023

அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நடைபெற்ற தேசிய கடற்றொழில் சங்கங்களின் சம்மேளனத்தின் கூட்டம் – திருத்தங்களுடன் நிறைவேற்றப்படவுள்ள புதிய கடற்றொழில் சட்டம் தொடர்பாக ஆராய்வு!

Monday, October 23rd, 2023
தேசிய கடற்றொழில் சங்கங்களின் சம்மேளனத்தின் கூட்டம் இன்று கடற்றொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் சம்மேளனத்தின் தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில்... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் தெரிவிப்பு!

Monday, October 23rd, 2023
அரசியல் நோக்கம் ஒன்றை அடைந்து கொள்வதற்காக, இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் இருந்துள்ளது என்ற திடுக்கிடும் தகவலை கத்தோலிக்கப்... [ மேலும் படிக்க ]

பலஸ்தீன மக்களை பலிகடா ஆக்குவதை ஏற்றுக்கொள்ளமுடியாது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Monday, October 23rd, 2023
இஸ்ரேல் - ஹமாஸ் மோதலில் பலஸ்தீன மக்களை பலிகடா ஆக்குவதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மன்னார் பிரதேசத்தில் நேற்று (22) இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

உலகில் மிகவும் குறைந்த வரிகளைக் கொண்ட நாடாக இலங்கை – இதுவே பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய பங்காற்றியுள்ளது என சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டு!

Monday, October 23rd, 2023
உலகிலேயே மிகவும் குறைந்த வரிகளைக் கொண்ட நாடாக இலங்கை காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இந்த நிலைமையானது கடந்த ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய... [ மேலும் படிக்க ]

ஞாயிறு மற்றும் போயா தினங்களில் மேலதிக வகுப்புகளை நடத்துவதைத் தடை – கிழக்கு மாகாண கல்வி அமைச்சு சுற்றறிக்கை!

Monday, October 23rd, 2023
கிழக்கு மாகாணத்தில் ஞாயிறு மற்றும் போயா தினங்களில் மேலதிக வகுப்புகளை நடத்துவதைத் தடைசெய்து மாகாண கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஞாயிறு தினங்களில் அறநெறிக்... [ மேலும் படிக்க ]

இணையத்தளத்தின் ஊடாக இரண்டு நாள் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுடனான சந்திப்பு – பொது நிர்வாக அமைச்சு அறிவிப்பு!

Monday, October 23rd, 2023
மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுடனான சந்திப்புக்களை இணையத்தளத்தின் ஊடாக இரண்டு நாட்களுக்குள் நடத்துமாறு பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. பொதுமக்களிடம் இருந்து... [ மேலும் படிக்க ]

பசுமை பொருளாதாரம் மற்றும் பசுமை வலுசக்தி ஆற்றல் கொண்ட மாகாணமாக உருவாகின்றது வடக்கு – அதன் மையமாக பூநகரி நகரை உருவாக்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு!

Monday, October 23rd, 2023
இந்தியாவிற்கும் மன்னாருக்கும் இடையில் கடல் போக்குவரத்து சேவையை ஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விரைவில் தலைமன்னாரில் சேவை ஆரம்பிக்கப்படும்... [ மேலும் படிக்க ]

23 கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளுடன் இலங்கை வந்த வெளிநாட்டு பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

Monday, October 23rd, 2023
இலங்கைக்கு வந்த வெளிநாட்டு பெண் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் கைது செய்துள்ளனர். சுமார் 23 கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை... [ மேலும் படிக்க ]

அமைச்சரவையில் அதிரடி மாற்றம் – சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்ல – ரமேஷ் பத்திரனவிற்கு கைத்தொழில் அமைச்சுடன் சுகாதார அமைச்சுப் பதவி – புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம்!

Monday, October 23rd, 2023
விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக மஹிந்த அமரவீரவும், சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ரமேஷ்... [ மேலும் படிக்க ]

மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் பொலிசாரக்க 5000 ரூபா கொடுப்பனவு – பொலிஸ் போக்குவரத்து பாதுகாப்பு பிரிவு தெரிவிப்பு!

Monday, October 23rd, 2023
மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு தொகையொன்றை வழங்கும் வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்த... [ மேலும் படிக்க ]